|
இதை எழுதியவர்: Administrator
|
|
Monday, 12 April 2004 |
|
போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன. எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ? ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் ! இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது. திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய். |
|
புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Monday, 02 June 2008 )
|
|
மேலும் படிக்க…
|
|
|
தெய்வமகன்- சிவாஜி- ஆஸ்கார்விருது |
|
இதை எழுதியவர்: Administrator
|
|
Wednesday, 07 July 2004 |
|
தெய்வ மகன்’ (1969)  உலகின் சிறந்த நடிகராக கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்புக்காகவே ஓடிய படங்களில் ஒன்று “தெய்வ மகன்’. இதில் அவர் 3 மாறுபட்ட வேடங்களில் நடித்து அயல் நாட்டாரையும் அதிசயிக்க வைத்தார். அவலட்சணமான முகத்துடன் பிறந்ததால் பெற்ற தந்தையாலேயே ஒதுக்கப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்ந்து குடும்பத்திற்காக உயிர் விடும் இளைஞனின் பாத்திரத்தில் சிவாஜி அற்புதமாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். அதே அவலட்சண தோற்றம் கொண்ட பணக்கார தந்தையாகவும் அழகும் இளமையும் கொண்ட தம்பியாகவும் சிவாஜியே நடிப்பில் வித்தியாசத்தை காட்டி பரிணமித்தார். சாந்தி பிலிம்ஸ் சார்பில் பெரியண்ணன் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் காதல் வீரம் பாசம் குடும்ப சென்டிமெண்ட் என அனைத்தும் கொண்ட கதைக்கு ஆரூர்தாஸ் மிகச் சிறப்பாக வசனம் எழுதினார்.
|
|
புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Saturday, 31 May 2008 )
|
|
மேலும் படிக்க…
|
|
|